5ம் வகுப்பு வரை "ஹோம் ஓர்க்" இல்லையாம் !!

தெலுங்கானாவில் மாணவர்களுக்கான புத்தக சுமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 2 வகுப்பு மாணவர்கள் அதிகபட்சம் 1.5 கிலோ புத்தகமும், 3, 4, 5 ம் வகுப்பு மாணவர்கள் 3 கிலோ புத்தகங்கள் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.


  • 5ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...