+2 மதிப்பெண் அடிப்படையில் அடுத்தாண்டு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்பது உத்தரவாதமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். +2 மதிப்பெண் அடிப்படையில் பி.இ
கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம். அனைத்து மாநிலங்களுக்கு நுழைவுத் தேர்வை பின் பற்றினால், நாமும் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என கூறியுள்ளார்.
கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம். அனைத்து மாநிலங்களுக்கு நுழைவுத் தேர்வை பின் பற்றினால், நாமும் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என கூறியுள்ளார்.