தெரிவித்துள்ளது.ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் அரசாணைகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து, ஒன்பது நீதிபதிகள் அமர்வு, இன்று முதல் விசாரிக்கும் என, அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து இந்த வழக்கில் இன்று விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள், முழு தனி நபர் உரிமை என்பது கிடையாது எனவும், தனி நபர் உரிமை என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் எனவும் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நாளையும் (ஜூலை20) தொடரும் என அறிவித்தனர்
முழு தனி நபர் உரிமை கிடையாது: சுப்ரீம் கோர்ட் கருத்து
தெரிவித்துள்ளது.ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் அரசாணைகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து, ஒன்பது நீதிபதிகள் அமர்வு, இன்று முதல் விசாரிக்கும் என, அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து இந்த வழக்கில் இன்று விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள், முழு தனி நபர் உரிமை என்பது கிடையாது எனவும், தனி நபர் உரிமை என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் எனவும் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நாளையும் (ஜூலை20) தொடரும் என அறிவித்தனர்
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...