_திருவண்ணாமலை மாவட்டத்தில் பேட்டரி வெடித்து சிறுவன் படுகாயம் அடைந்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது_
_ஆராஞ்சி கிராமத்தை சேர்ந்த சிறுவன் பூவரசன் முகம் சிதைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்_
_அந்த சிறுவன் விளையாட்டாக கடிகாரத்திற்கு பயன்படும் பேட்டரிக்கு மின் இணைப்பு கொடுத்தபோது அந்த பேட்டரி வெடித்து சிதறியுள்ளது._
_ஆராஞ்சி கிராமத்தை சேர்ந்த சிறுவன் பூவரசன் முகம் சிதைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்_
_அந்த சிறுவன் விளையாட்டாக கடிகாரத்திற்கு பயன்படும் பேட்டரிக்கு மின் இணைப்பு கொடுத்தபோது அந்த பேட்டரி வெடித்து சிதறியுள்ளது._