ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று சட்டமன்றத்தில் MLA களுக்கு 100% ஊதியம் உயர்வு -55,000 லிருந்து 1,05,000 உயர்வு !!

*எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதியம் ரூ. 55,000ல் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்வு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு*

*சட்டப்பேரவை காவலர்கள் தினப்படி ரூ.100 ஆக உயர்வு; துணை ஆய்வாளர் ரூ.110 ஆக உயர்வு.



*சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்வு*

*முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு*

*எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்வு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...