பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி!!


நாடு
யோகாவை கட்டாயமாக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

முழுதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில்
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கல்விக்கான அடிப்படை உரிமையில் யோகா வரவில்லை. இது குறித்து முடிவெடுக்க வேண்டியது அரசு தான் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...