எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அரசாணையை தீவிரமாக அமல்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு !!

கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில் இடஒதுக்கீடு அரசாணையை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ரத்தினபுரத்தை சேர்ந்த ஆரோக்கியம் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...