மாநில அளவில் நடைப்பெறும் போட்டிக்கு தகுதி பெறும் காரியாபட்டி அரசுபள்ளி மாணவர்கள் !!!

30.08.2017. நடைப்பெற்ற மண்டல அளவிலான Chess போட்டியில், விருதுநகர்  மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம்,
சாலைமறைக்குளம்,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இருந்து ஐந்தாம் வகுப்பு  மாணவன் K.வெற்றிவேல்,  நான்காம் வகுப்பு மாணவி P.ரோஷினி,  இரண்டு  பேரும் மண்டல அளவில் வெற்றி
அடைந்துள்ளார்கள்.இவர்கள்  மாநில அளவில் நடைப்பெறும் போட்டிக்கு தகுதி்பெற்றுள்ளார்கள்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...