பணிக்கொடை:*
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ அல்லது பணிபுரியும் போதே மரணம் அடைந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் 2 மாத ஊதியமும் அதிகபட்சமாக 16.5 மாத ஊதியமும் (அதிகபட்சமாக 7வது ஊதியக்குழுவில் ரூ.20 இலட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படுகிறது.
*CPS என்னும் திட்டத்தில் நமக்கு பணிக்கொடை இல்லை தோழர்களே...*
நம்மிடம் பிடித்தம் செய்யும் பணம் எங்கே உள்ளது என அரசே பதில் இல்லை...
நம் பணம் எல்லாம் ஏமாற்றப்படுகிறது...
விழித்திடுங்கள் cps நண்பர்களே...
ஜாக்டோ-ஜியோ என்னும் போராட்டம் நமக்கு ஓர் நல்ல வாய்ப்பு அதிகம்...
*நாம் அனைவரும் 100% கலந்து கொண்டு போராடுவோம்..*
நமக்கு ஜாக்டோ-ஜியோ என்னும் ஆயுதம் கிடைத்துள்ளது...
*இதைகொண்டு CPS யை ஒழித்து GPF பெறுவோம்...*
நாம் அனைவரும் போராட்ட களத்தில் 100% கலந்து கொண்டு வீழ்த்துவோம் cps ஐ..
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ அல்லது பணிபுரியும் போதே மரணம் அடைந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் 2 மாத ஊதியமும் அதிகபட்சமாக 16.5 மாத ஊதியமும் (அதிகபட்சமாக 7வது ஊதியக்குழுவில் ரூ.20 இலட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படுகிறது.
*CPS என்னும் திட்டத்தில் நமக்கு பணிக்கொடை இல்லை தோழர்களே...*
நம்மிடம் பிடித்தம் செய்யும் பணம் எங்கே உள்ளது என அரசே பதில் இல்லை...
நம் பணம் எல்லாம் ஏமாற்றப்படுகிறது...
விழித்திடுங்கள் cps நண்பர்களே...
ஜாக்டோ-ஜியோ என்னும் போராட்டம் நமக்கு ஓர் நல்ல வாய்ப்பு அதிகம்...
*நாம் அனைவரும் 100% கலந்து கொண்டு போராடுவோம்..*
நமக்கு ஜாக்டோ-ஜியோ என்னும் ஆயுதம் கிடைத்துள்ளது...
*இதைகொண்டு CPS யை ஒழித்து GPF பெறுவோம்...*
நாம் அனைவரும் போராட்ட களத்தில் 100% கலந்து கொண்டு வீழ்த்துவோம் cps ஐ..