மாணவி அனிதா குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை!!

*நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.*

*இந்நிலையில், அனிதா மரணம் தொடர்பாக, தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத்தலைவர் முருகன்
அனிதா குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.*

*இதனையடுத்து அனிதா குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடாக வழங்கலாம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...