நேற்று திரு. சுந்தர மூர்த்தி CPS திட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர், இன்று அவரின் மனைவி வறுமையில் வாடும் விதவை ; வாழ வழியில்லாமல் கருணை மனு ,சொந்தங்கள் எதுவும் உதவவில்லை CPS ல் பிடித்த பணம் எதுவும் வரவில்லை " நேற்று சுந்தர மூர்த்தி நாளை நீயாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம்" சிந்தியுங்கள் CPS என்ற அரக்கனை அழிக்க புறப்படுங்கள் போர்களத்திற்கு !!! ((( நாளை பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைக்கும் போர்களத்தை கண்டு பின்வாங்கிய மாற்றுச்சங்க தலைமையாசிரியர்களே நீங்கள் CPS திட்டத்தில் இருந்தால் இப்படி தான் செய்வீர்களா ??? )))


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...