சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,
தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
2010 முதல், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்த்த, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் வழங்குவதற்காக, 179.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்து உள்ளார்.
தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
2010 முதல், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்த்த, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் வழங்குவதற்காக, 179.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்து உள்ளார்.