*இந்தியாவின் சில பகுதிகளில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெயில் இன்னும்
வாட்டி வருகிறது. அதன்படி, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சிம்லா பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மாநில பள்ளிகல்வித்துறை, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சிம்லாவில் அரசுப்பள்ளிகளை ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை மூட முடிவு செய்துள்ளது.*
வாட்டி வருகிறது. அதன்படி, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சிம்லா பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மாநில பள்ளிகல்வித்துறை, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சிம்லாவில் அரசுப்பள்ளிகளை ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை மூட முடிவு செய்துள்ளது.*