வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!


திருச்சியில் செயல்பட்டுவரும் தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள தற்காலிகப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 28

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-06-2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 02-07-2018

மேலும் விவரங்களுக்கு https://www.nitt.edu/home/other/jobs/TF-General-Instructions-Informations.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...