தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 17 பேரின் தகுதிநீக்க வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 3 வது நீதிபதி சத்ய நாராயண முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது_
_வழக்கை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை
ஜூலை 23 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், இவ்வழக்கின் விசாரணை ஜூலை 23 முதல் 27 ம் தேதி வரை நாள்தோறும் காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்_
_வழக்கை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை
ஜூலை 23 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், இவ்வழக்கின் விசாரணை ஜூலை 23 முதல் 27 ம் தேதி வரை நாள்தோறும் காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்_