பவானிசாகர்: ''தமிழகத்தில் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
'1,250 எச்.எம்., காலி பணியிடங்கள் நிரப்பப்படும்'
பவானிசாகர்: ''தமிழகத்தில் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...
