வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா: 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 8-ஆம் தேதி நாகப்பட்டினம்
மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது*


*இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில், வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளதை அடுத்து அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*

 *அன்றையை விடுமுறையை ஈடுசெய்யும் வைகையில் அக்டோபர் 13-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...