அண்ணா பல்கலை தேர்வு மறுமதிப்பீடு முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன் ...!!

சென்னை மிண்ட் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது.

அண்ணா பல்கலை தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக முதற்கட்டமாக பெண் பேராசிரியர் மற்றும் 2 கல்லூரி பேராசிரியர்கள் சிக்கினர்.



இந்த முறைகேட்டில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...