தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு : ஸ்டெர்லைட் ஆலையில் திட்டமிட்டப்படி ஆய்வு நடத்தப்படும் !!

திட்டமிட்டப்படி ஸ்டெர்லைட் ஆலையில் 22, 23, 24-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்படும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தென்மண்டல இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில்
ஆய்வுப்பணியை ஒருங்கிணைப்பதே தங்களின் பணி என தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆய்வை ஒத்திவைக்குமாறு நேற்று தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...