திட்டமிட்டப்படி ஸ்டெர்லைட் ஆலையில் 22, 23, 24-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்படும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தென்மண்டல இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில்
ஆய்வுப்பணியை ஒருங்கிணைப்பதே தங்களின் பணி என தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆய்வை ஒத்திவைக்குமாறு நேற்று தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.
ஆய்வுப்பணியை ஒருங்கிணைப்பதே தங்களின் பணி என தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆய்வை ஒத்திவைக்குமாறு நேற்று தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.