புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச. 5-ம் தேதி வரை அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம்
செலுத்த டிசம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மெட்ரோ, புதுக்கோட்டை, நாகையில் ஆகிய கோட்டத்தில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...