கண்ணீர் அஞ்சலி!!!


 விழுப்புரம் மாவட்ட  2009 & TET ஆசிரியர்களின் பொறுப்பாளரும் ஊதியத்தால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியருமான திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வரகண்டநல்லூர்    பள்ளி இடைநிலை ஆசிரியர்*
😭😭😭😭😭

*திரு சிவசாமி ஆசிரியர்*

*அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.. என்பதை  2009 & TET. மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பாக  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...