அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் குறித்து செய்தி வெளியீடு!!!

*⭕🅱REAKING NEWS*

*2009 & TET போராளிகளுக்கு....*


*அங்கன்வாடி மையங்களுக்கு   இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஆசிரியர்களாக எண்ணி பணி அமர்த்துவதற்கும் மாற்றுபணி வழங்குவதற்கும்  எதிராக நமது 2009 & TET போராட்டக்குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்   WP-1564/2019, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கிற்கு 1091/2019 வழக்்க்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த வழக்குகளானது  சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீீீீதிமன்றம் மதுரை கிளையிலும் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது விசாரணைக்கு எட்டியதும் வழக்குகளின் வாதங்கள் குறித்து முழு விபரங்களும் பதிவிடப்படும்.*

 *நன்றி*

*✒✒ஜே. இராபர்ட்*,
*2009 & TET மாநில போராட்டக்குழு  தலைமை*.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...