10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவு...!!

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை, ஏப்.2-ம் தேதி தொடங்கி, ஏப்.13-க்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகின்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...