*கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் ,கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி.கண்டிப்பாக இன்னும் பெரிய வெற்றி SSTA
விற்கு கடவுளின் மேலான ஆசிர்வாதத்தால் கிடைக்கும் என நம்பிக்கை ஊட்டியது சுதந்திரம் கிடைக்க வித்திட்ட வேலூர்.
*அறியாமையில் இருந்த ஆசிரியர்களுக்கு அருக்காமையில் இருக்கிறோம் என்று அரவணைத்த நிமிடங்கள்
*நமக்கு மாவட்ட மாறுதல் கிடைத்துவிட்டதா ?என அறியாதவர்களாய் கேட்டவர்களுக்கு ஆறுதலாய் நின்றது,மன நிறைவை தந்தது.
*நமக்காக நாம் என்ற எண்ணத்தை விதைத்தது கூட்டம்
*எதிர்பாராத கூட்டம் பிரமிக்க வைத்தது.
*நமக்கென்று ஒரு அமைப்பு உள்ளதென்ற ஆனந்தம்.
*உண்மையாக இருந்தால் எந்த ஒரு காரியத்திலும் சாதிக்கலாம் ,என கண்கூடாக பார்த்ததில் நிறைவு.
*இனி நமக்கு கவலை இல்லை என ,வருகை புரிந்தவர் முகங்களில் ,மொழியாக .....
விற்கு கடவுளின் மேலான ஆசிர்வாதத்தால் கிடைக்கும் என நம்பிக்கை ஊட்டியது சுதந்திரம் கிடைக்க வித்திட்ட வேலூர்.
*அறியாமையில் இருந்த ஆசிரியர்களுக்கு அருக்காமையில் இருக்கிறோம் என்று அரவணைத்த நிமிடங்கள்
*நமக்கு மாவட்ட மாறுதல் கிடைத்துவிட்டதா ?என அறியாதவர்களாய் கேட்டவர்களுக்கு ஆறுதலாய் நின்றது,மன நிறைவை தந்தது.
*நமக்காக நாம் என்ற எண்ணத்தை விதைத்தது கூட்டம்
*எதிர்பாராத கூட்டம் பிரமிக்க வைத்தது.
*நமக்கென்று ஒரு அமைப்பு உள்ளதென்ற ஆனந்தம்.
*உண்மையாக இருந்தால் எந்த ஒரு காரியத்திலும் சாதிக்கலாம் ,என கண்கூடாக பார்த்ததில் நிறைவு.
*இனி நமக்கு கவலை இல்லை என ,வருகை புரிந்தவர் முகங்களில் ,மொழியாக .....