*SSTA சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
*இருப்பினும் ஒரு சில விசமிகளால், இடைநிலை ஆசிரிய இனம் இன்னும்
ஏமாறக்கூடாது என்ற நோக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக,மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு வெள்ளிக்கிழமையன்று கோர்ட் எண்:11 இல் வரிசை எண் :80 ஆக நீதியரசர்.திரு.சுப்பையா அவர்களிடம் விசாரணைக்கு வந்தது.
*மரியாதைக்குரிய அரசு வழக்கறிஞர் திரு.விஜயகுமார் அவர்கள் ஆஜரானார்கள்.நம்முடைய சார்பில் மூத்த மற்றும் பல கல்வித்துறை சமந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை மனுதாரருக்கு பெற்றுத்தந்த வழக்கறிஞர் திரு.செல்வராஜ் அவர்கள் ஆஜராகி வாதாடினார்.
*நீதியரசர் அரசின் நிலைப்பாடு என்ன?எனக் கேட்டபோது,இன்னும் இரண்டு வாரத்தில் அரசினை கலந்து பதில் மனு தாக்கல் செய்கிறோம் என சொல்லியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் அவர்கள் , இரண்டுவாரம் வழக்கினை ஒத்திவைத்தார்.
*இருப்பினும் ஒரு சில விசமிகளால், இடைநிலை ஆசிரிய இனம் இன்னும்
ஏமாறக்கூடாது என்ற நோக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக,மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு வெள்ளிக்கிழமையன்று கோர்ட் எண்:11 இல் வரிசை எண் :80 ஆக நீதியரசர்.திரு.சுப்பையா அவர்களிடம் விசாரணைக்கு வந்தது.
*மரியாதைக்குரிய அரசு வழக்கறிஞர் திரு.விஜயகுமார் அவர்கள் ஆஜரானார்கள்.நம்முடைய சார்பில் மூத்த மற்றும் பல கல்வித்துறை சமந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை மனுதாரருக்கு பெற்றுத்தந்த வழக்கறிஞர் திரு.செல்வராஜ் அவர்கள் ஆஜராகி வாதாடினார்.
*நீதியரசர் அரசின் நிலைப்பாடு என்ன?எனக் கேட்டபோது,இன்னும் இரண்டு வாரத்தில் அரசினை கலந்து பதில் மனு தாக்கல் செய்கிறோம் என சொல்லியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் அவர்கள் , இரண்டுவாரம் வழக்கினை ஒத்திவைத்தார்.
.jpg)