ஆசிரிய நண்பர்களே சிந்தியுங்கள் !-ஒரு சக நண்பனின் கேள்வி ????


1. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் டி.என்.பி.சி யில் மட்டும் எப்படி சான்றிதழ் சரிபார்ப்பு (மார்ச் 24) நடத்த முடியும்.

2. சரி அப்புறம் எதற்காக முதுகலை ஆசிரியர் இறுதிப் பட்டியல்

வெளியிடுவதற்கும் மற்றும் தகுதித் தேர்வு சான்றிதழ் பார்ப்பு நடத்துவதற்கும் டி.ஆர்.பி சார்பில் அவசரக் கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...