பள்ளிக்காக கலெக்டரிடம் மனு கொடுத்த பெற்றோர்..
மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே என்மனம்கொண்டானை சேர்ந்த மேலாண்மை ஆய்வு குழு தலைவி பாண்டிநம்பு தலைமையில் ஏராளமான பெற்றோர் கலெக்டர் நந்தகுமாரிடம் அளித்த மனு: என்மனம்கொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடம் முறையிட்டும் பலனில்லை. புது கட்டடம் கட்டவும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...