சீரழியும் மாணவர் சமுதாயம்: போதை மாணவர்கள் மீட்பு

 சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த 7மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் இருவர் கடந்த ஆறு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் "பெவி பான்ட்" திரவத்தை தண்ணீர் பாக்கெட்டில்
ஊற்றி, அதை நுகர்வதன் மூலம் கிடைக்கும் போதையில் மிதந்து வந்தனர்.

சைல்டு லைன் அமைப்பினர், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் பிரிவு போலீசார், மாணவர்களை மீட்டு விருதுநகர் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...