இதற்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரையன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் சதீஷ்குமாருக்கு கிடைத்துள்ளது.
இதை உதவி தொடக்க கல்வி அலுவலர் பாலமுருகன் வழங்கினார். தலைமை ஆசிரியர் ஜெசிந்தா, ஆசிரியர்கள் பாத்திமாஞானம், ராஜேஷ்வரி,சங்கரநாராயணன், பொன்மலர் உடனிருந்தனர்.