உலாவுது WhatsApp ல் !!!

மாவட்டத் தலைநகரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததாக எனக்கு நினைவு இருக்கிறது.

வேலை நிறுத்தமும் இருந்ததாக நினைவு.

இப்ப ஜாக்டோ முடிவு. . . . . .


திரும்பவும் முதல்ல இருந்தா. . .


போராட்ட அறிவிப்பிற்கு 60 நாட்கள் அறிவிப்புக் காலம் இருக்க வேண்டும்.

எனவே டிசம்பர் 30 சரி.

ஆனால் மாவட்டத்தில் தொடர் மறியல்ல்ல்ல்ல்

நாம் முன்னரே மாவட்டத் தலைநகரில் மறியல் இருந்ததாகவும்,

தொ.ப மாநிலத் தலைநகரில் 3 நாள் மறியல் இருந்ததாகவும். . .

இழவெடுத்த நெனவுக்கு வந்து தொலையுது. . .

பழையதை மறக்கும் மருந்து இருந்தால் சொல்லுங்கள் தோழர்களே!

சாப்டுத் தொலஞ்சட்டு பழச எல்லாம் மறந்துட்டு டிசம்பர் மறியலுக்கு Freshhhhhhhஆ களம் இறங்குவோம்.

என்ன பண்ணித் தொலையுறது இடைநிலை இளிச்சவாயர்களான எமக்கு இதை விட்டா வேற நாதியுமில்ல. . .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...