எம்.பி.பி.எஸ்., தர வரிசையில், முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற இருவரும், முறையே கேரளா, ஆந்திராவில், பிளஸ் 2 படித்துள்ளனர்.
இவர்கள் எப்படி, தமிழகத்தில் விண்ணப்பிக்க முடியும் என்ற, கேள்வி எழுகிறது.இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ்
கூறியதாவது:விண்ணப்பிக்க, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்;தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பிற மாநிலங்களில் படித்தோராக இருந்தாலும், தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருந்தால், விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில், வெளிமாநில பள்ளிகளில் படித்த,தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து, தர வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இவர்கள் எப்படி, தமிழகத்தில் விண்ணப்பிக்க முடியும் என்ற, கேள்வி எழுகிறது.இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ்
கூறியதாவது:விண்ணப்பிக்க, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்;தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பிற மாநிலங்களில் படித்தோராக இருந்தாலும், தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருந்தால், விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில், வெளிமாநில பள்ளிகளில் படித்த,தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து, தர வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.