மயிலாடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 48 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
மயிலாடுதுறையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 48 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்ததால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை.
மயிலாடுதுறையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 48 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்ததால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை.