பண தட்டுப்பாடு : பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனை !!

நாடு முழுவதம் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்று, ரூபாய் நோட்டுக்கள்

மாற்றப்பட்டு வருவதால் நாடு முழவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரதமரின் தலைமை செயலாளர் ருபேந்திர மிஸ்ரா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் ரூபாய் நோட்டுக்கள் விநியோகத்தை அதிகப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...