ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான வழக்கு ஒன்றில், சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் பான்
எண்ணை இணைக்காவிட்டால், பணம் எடுக்க முடியாது. அவர்கள் படிவம் எண் 60 ஐ இணைக்க வேண்டும். நவம்பர் 9 ம் தேதிக்கு பிறகு, பான் எண் இல்லாமல் ரூ. 2 லட்சம் பணம் டிபாசிட் செய்தவர்கள், பான் எண்ணை இணைக்காதவரை அல்லது பார் எண் 60 ஐ சமர்ப்பிக்காதவரை, தங்களது பணத்தை எடுக்க முடியாது எனக்கூறியுள்ளது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் பான்
எண்ணை இணைக்காவிட்டால், பணம் எடுக்க முடியாது. அவர்கள் படிவம் எண் 60 ஐ இணைக்க வேண்டும். நவம்பர் 9 ம் தேதிக்கு பிறகு, பான் எண் இல்லாமல் ரூ. 2 லட்சம் பணம் டிபாசிட் செய்தவர்கள், பான் எண்ணை இணைக்காதவரை அல்லது பார் எண் 60 ஐ சமர்ப்பிக்காதவரை, தங்களது பணத்தை எடுக்க முடியாது எனக்கூறியுள்ளது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.