தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் SSTA சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழி போராட்டம். ..

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்  SSTA சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழி போராட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ..




நமது தருமபுரி மாவட்டார செயலாளர் திரு.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகளை மாவட்ட துணைச்செயலாளர் திரு. மாரியப்பன் செய்திருந்தார்.  ஆர்ப்பாட்டத்திற்கு நமது SSTA மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...