கோவை எம்.எல்.ஏ வெளியேறினர் !!

*BREAKING NEWS:*

*கூவத்தூரில் இருந்து வெளியேறினார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார்.*

*எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பவில்லை என கோவை வடக்கு எம்.எல்.ஏ அருண்குமார் அறிவிப்பு.*


*அ.தி.மு.கவின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை – எம்.எல்.ஏ அருண்குமார்.*

*எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 122 ஆக குறைந்தது.*

*அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலகிவிட்டதாகவும் எம்.எல்.ஏ அருண்குமார் அறிவிப்பு.*

*சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...