மன்னிப்பு கேட்க வேண்டும்: சி.பி.எஸ்.இ உத்தரவு !!

மருத்துவ நுழைவு தேர்வு எழுத வந்த மாணவியை வரம்பு மீறிய சோதனைக்கு உட்படுத்திய பள்ளியின் முதல்வர் மன்னிப்பு கேட்க சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது. மேலும்
எதிர்காலத்தில் இது போன்று நடந்து கொள்ள கூடாது எனவும் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களுக்கு சி.பி.எஸ்.இ எச்சரிக்கை விடுத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...