*🅱REAKING NEWS*
நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
பிறப்பித்துள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர் காமராஜ் தொடடர்ந்த வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. மேலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து பணியை வரைமுறைப்படுத்தி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
பிறப்பித்துள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர் காமராஜ் தொடடர்ந்த வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. மேலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து பணியை வரைமுறைப்படுத்தி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது.