உ.பி., அரசுக்கு மனிதஉரிமை கழகம் நோட்டீஸ்!!

உ.பி.,யின் கோரக்பூரில் ஆக்சிஜன்
பற்றாக்குறையால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உ.பி., அரசுக்கு தேசிய மனித உரிமைகள் கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...