*🅱REAKING NEWS LIVE*
*📡மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து*
*திருமுருகன் காந்தி, டைசன், அருண் குமார் மீதான குண்டர் சட்டம் ரத்து!
*சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது தொடர்பாக மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.*
*இந்நிலையில், மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.*
*📡மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து*
*திருமுருகன் காந்தி, டைசன், அருண் குமார் மீதான குண்டர் சட்டம் ரத்து!
*சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது தொடர்பாக மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.*
*இந்நிலையில், மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.*