*🔴🔴மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 5 சதவீதமாக உயர்வு*
7-வது சம்பள கமிஷனுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் 4 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றார்கள். தற்போது 1 சதவீதம் உயர்த்தப்படுவதால் அகவிலைப்படி 5 சதவீதமாக அதிகரிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற
மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1-7-2017 தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதன்மூலம் 49.26 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7-வது சம்பள கமிஷனுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் 4 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றார்கள். தற்போது 1 சதவீதம் உயர்த்தப்படுவதால் அகவிலைப்படி 5 சதவீதமாக அதிகரிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற
மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1-7-2017 தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதன்மூலம் 49.26 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.