வேலைவாய்ப்பு: எல்லை பாதுகாப்புப் படையில் பணி!

எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள

உதவி துணை இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 21

பணியின் தன்மை: உதவி துணை இன்ஸ்பெக்டர்

ஊதியம்: ரூ.5,200 – 20,200/-

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10, 12 அல்லது டிப்ளோமோ.

கடைசித் தேதி: அறிவிப்பு வெளியிட்ட ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியிட்ட தேதி: 27/11/17

மேலும் விவரங்களுக்கு http://bsf.nic.in/doc/recruitment/r76.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...