யாரும் அறிந்திடாத ஏலக்காயின் மூன்று அற்புத நன்மைகள் !


பெரும்பாலும் இது அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு சாதாரண பொருளாகும் இது உணவு பொருட்களை சுவையை கூட்டவும் மனம் பெற செய்யவும் பயன்படுகிறது ஆனால் உண்மையில் பல மக்களுக்கு இதன் நன்மைகள் தெரிவதில்லை சரி அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

இதனை நீரில் கலந்து உண்பதால் உங்களுக்கு அதிக அளவு கால்சியம் சத்து மற்றும் மற்ற சத்துக்களும் கிடைக்கின்றன இவை பல் மற்றும் எலும்புகளுக்கு நல்லது.
இதனை தினமும் காலையில் சுடு நீரில் கலந்து குடித்துவிட்டு கழிவறைக்கு சென்றால் உடலில் உள்ள அனைத்து நச்சு பொருட்களும் அதன் மூலம் வெளியேறிவிடும்.
இது வாயில் உள்ள துர்நாற்றத்தை நீங்குவதோடு வெளியில் செல்லும்போது எடுத்துக்கொண்டால் வாந்தி போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...