*பட்டாசு ஆலை விபத்தில் மரணமடையும் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அடுத்த
காப்பீடு காலத்திலிருந்து நிவாரணத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய தொகுப்பு தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு காலத்திலிருந்து நிவாரணத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய தொகுப்பு தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.